En Jebathai Ketpavarae

என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே – (2)
கிருபை நிறைந்தவரே
அன்பின் தேவன் நீரே – (2)
- என் ஜெபத்தை கேட்பவரே

1. என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர்
நோய்களை நீரே சுகமாகினீர் – (2)
என் வேதனைகள் சோதனைகள்
அனைத்தையும்
உம் மேலே சுமந்தீர் ஐயா – (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – (2)
- என் ஜெபத்தை கேட்பவரே

2. எனக்காகவே நீர் அடிக்கபட்டீர்
எனக்காகவே நீர் நோருகப்பட்டீர் – (2)
என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீர் ஐயா – (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – (2)
- என் ஜெபத்தை கேட்பவரே

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – (2)