En Kangalai Yerudupen

என் கண்களை ஏறெடுப்பேன் (2)
என் கண்களை ஏறெடுப்பேன்
அல்பா ஓமேகா என் தேவன் நீர்
என் கண்களை ஏறெடுப்பேன்
நம்பிக்கை ஆற்ற நேரம்
நீ தனிமையில் இருக்கும் போது
என் அப்பா அருகில் வந்திடுவார்
நீ கலங்காதே மகனே
நீ கலங்காதே மகளே
துன்பங்கள் வரும் போது
உன் வேதனைகள்
தீரா கொள் மகனே
உன்னை அழைத்தவர் காத்திடுவார் (2)