Immai Poluthum Ennai

இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
ஒரு நாளும் விட்டு விலகமாட்டீர் (2)

நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே (2)
- இமைப்பொழுதும்

நீரே என் அடைக்கலம் என் கோட்டை என் கேடகமும்
நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன் (2)
வேடனுடைய கண்ணிக்கும் பாளாக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர் (2)
- நீர் கைவிடா கன்மலையே (2)

கர்த்தரே என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர் (2)
அமர்ந்த தண்ணீர் அண்டையில் என்னை கொண்டு போய் விடுகிறீர்
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர் (2)
- நீர் கைவிடா கன்மலையே (2)

பயமில்லையே பயமில்லையே என் குடும்பம் உந்தன் கையில்
பயமில்லையே பயமில்லையே என் வாழ்க்கை உந்தன் கையில் (4)

என்னை பலுகி செய்து பெருக செய்வீh
நீண்ட ஆயுள் தந்து காப்பீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்துக் காபாற்றுவீர் (2)

என்னை பலுகி செய்து பெருக செய்வீh
நீண்ட ஆயுள் தந்து காப்பீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்துக் காபாற்றுவீர்
என் குடும்பத்தை வேலி அடைத்துக் காபாற்றுவீர்
என் குடும்பத்தை பேழைக்குள் வைத்துக் காபாற்றுவீர்
- நீர் கைவிடா கன்மலையே (2)