Neer Enakkai Kaayapateer

நீர் எனக்காய் காயப்பட்டீர்
நீரே எனக்காய் நொருக்கப்பட்டீர் (2)
நான் நன்றாய் வாழ்வதற்கு
சிலுவையிலே உம் ஜீவனை தந்தீர்
எனக்காக நீர் சாபமானீர்
முழ்முடியால் சூட்டப்பட்டீர் (2)

உம்மாலே நான் விடுதலை ஆனேன்
உம்மாலே நான் சுகம் பெற்றேன்
உம்மாலே நான் மன்னிப்பு பெற்றேன்
உம்மாலே நான் சமாதானம் பெற்றேன்

நீர் சிந்திய இரத்தம்
எனக்காய் பரிந்து பேசுது (2)
நீர் சிந்திய இரத்தம்
தினம் என்னை வாழ வைக்குது (2)

உம்மாலே நான் விடுதலை ஆனேன்
உம்மாலே நான் சுகம் பெற்றேன்
உம்மாலே நான் மன்னிப்பு பெற்றேன்
உம்மாலே நான் சமாதானம் பெற்றேன்