Niraivaana Aaviyaanavarae Neer

நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே

வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
பாழானது பயிர் நிலம் ஆகுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

பெலவீனம் பெலனாய் மாறுமே
சுகவீனம் சுகமாய் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே


NIRAIVAANA AAVIYAANAVARAE
NEER VARUMPOTHU KURAIVUKAL MAARUMAE
NEER VANDHAAL SOOLNILAI MAARUMAE
MUDIYAATHATHUM SAATHIYAMAAGUMAE

NIRAIVAE NEER VAARUMAE
NIRAIVAE NEER VEANDUMAE
NIRAIVAE NEER PODHUMAE
AAVIYAANAVARAE

VANAANDHIRAM VAYAL VELI AAGUMAE
PAAZHANADHU PAYIR NILAM AAGUMAE
NEER VANDHAAL SOOLNILAI MAARUMAE
MUDIYAATHATHUM SAATHIYAMAAGUMAE

BELAVEENAM BELANAAI MAARUMAE
SUGAVEENAM SUGAMAAI MAARUMAE
NEER VANDHAAL SOOLNILAI MAARUMAE
MUDIYAATHATHUM SAATHIYAMAAGUMAE